கட்டுநாயக்க விமான நிலையம் இன்று முதல் மீள திறப்பு

by Staff Writer 21-01-2021 | 7:08 AM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று (21) முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக மீள திறக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார். 3 பிரிவுகளின் கீழ் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.