21-01-2021 | 4:33 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (21) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 165 காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு 3, 165 A காத்தான்குடி ம...