வல்சபுகல விவசாயிகளின் ​கோரிக்கை நியாயமானது - நாமல்

ஹம்பாந்தோட்டை விவசாயிகளின் ​கோரிக்கை நியாயமானது - நாமல் ராஜபக்ஸ 

by Staff Writer 19-01-2021 | 12:54 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை - வல்சபுகல பகுதி விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அதேநேரம், காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயம் விரைவில் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.