English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
19 Jan, 2021 | 1:44 pm
Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ஆணைக்குழுவின் பரிந்துரை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க மற்றும் அவற்றை அமுல்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி சமர்ப்பித்திருந்தார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவத்தினருக்கு இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
02 Mar, 2021 | 04:51 PM
25 Feb, 2021 | 12:32 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS