19-01-2021 | 7:48 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 54,000 கடந்துள்ளது.
இன்று இதுவரை 337 பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்களுக்கே புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 5...