விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 54 பேர் கைது  

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 54 பேர் கைது  

by Staff Writer 18-01-2021 | 2:29 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மெதிரிகிரிய நகரிலுள்ள ஹோட்டலொன்றில் விருந்துபசாரத்தில் ஈடுபட்டிருந்த 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் யுவதிகள் 13 பேர் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.