விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 54 பேர் கைது  

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 54 பேர் கைது  

by Staff Writer 18-01-2021 | 2:29 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மெதிரிகிரிய நகரிலுள்ள ஹோட்டலொன்றில் விருந்துபசாரத்தில் ஈடுபட்டிருந்த 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் யுவதிகள் 13 பேர் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.    

ஏனைய செய்திகள்