18-01-2021 | 5:26 PM
Colombo (News 1st) நாட்டின் தேசிய உரிமங்களை பெயரிடுவதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினூடாக தொல்பொருள் இடங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட மரபுரிமைகள் தேசிய உரிமங்களாக பெயரிடப்படவுள்ளதாக கலாசாரம் மற்றும் தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள், மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வி...