கொரோனா தொற்றிலிருந்து மேலும் 487 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 487 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 16-01-2021 | 6:59 PM
Colombo (News 1st) இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 487 பேர் குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில், நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 44,746 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 51,594 பேர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 6,593 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றினால் இதுவரை 255 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.