COVID தொற்றினால் முடக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து இன்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை

by Bella Dalima 15-01-2021 | 8:17 PM
Colombo (News 1st) உக்ரைன் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றில் 197 உக்ரைன் பிரஜைகள் இன்று இலங்கையை வந்தடைந்தனர். மற்றுமொரு விமானம் மூலம் 119 பேர் நாட்டிற்கு வருகை தந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். உக்ரைன் முடக்கப்பட்டுள்ள பின்புலத்திலேயே அவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். COVID பரவல் அதிகரித்துள்ளமையினால், அதனை கட்டுப்படுத்துவதற்காக இம்மாதம் 25 ஆம் திகதி வரை உக்ரைன் முடக்கப்பட்டுள்ளது

ஏனைய செய்திகள்