கொரோனா தொற்றிலிருந்து 512 பேர் இன்று குணமடைந்தனர்

கொரோனா தொற்றிலிருந்து 512 பேர் இன்று குணமடைந்தனர்

by Bella Dalima 15-01-2021 | 5:23 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் 512 பேர் இன்று குணமடைந்துள்ளளனர். இதனடிப்படையில், இலங்கையில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 44,259 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 50,899 ஆக பதிவாகியுள்ளது. இவர்களில் 6 ,389 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றினால் இதுவரை 251 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.