English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
15 Jan, 2021 | 8:40 pm
Colombo (News 1st) இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு பாதாளத்தில் வீழ்ந்துள்ளதாக முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார குறிப்பிட்டார்.
வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக Sky தொலைக்காட்சியுடன் நடைபெற்ற நேர்காணலில் அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் முதற்தர கிரிக்கெட் ஊடாக சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் உருவாக்கப்படாததால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதென குமார் சங்கக்கார சுட்டிக்காட்டினார்.
இந்த நேர்காணலில் இங்கிலாந்து முன்னாள் அணித்தலைவரான நசார் ஹூசைனும் கருத்து வெளியிட்டார்.
இலங்கையிலிருந்து உருவான அதிசிறந்த கிரிக்கெட் வீரர்களான சிதத் வெத்தமுனி, அர்ஜூன ரணதுங்க, மாவன் அத்தபத்து, சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன போன்ற வீரர்களுக்கு இந்த மோசமான துடுப்பாட்டத்தை பார்த்த போது எவ்வாறான உணர்வு ஏற்பட்டிருக்கும் என்று நசார் ஹூசைன் விமர்சித்தார்.
டெஸ்ட் போட்டி ஒன்றில் இந்தளவிற்கு மோசமான ஆட்டத்தை முதல் தடவையாக தாம் கண்டதாகவும், டெஸ்ட் போட்டி ஒன்றில் முதல் நாளில் வெற்றி பெற முடியாவிட்டாலும் போட்டியொன்றில் தோல்வியடைவதற்கான காரணியாக அது அமையும் என்றும் நசார் ஹூசைன் சுட்டிக்காட்டினார்.
01 Mar, 2021 | 07:48 PM
28 Feb, 2021 | 07:04 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS