English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
14 Jan, 2021 | 3:15 pm
Colombo (News 1st) COVID-19 தொற்று சமூக பரவல் நிலையை அடையவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளில் 3.5-இற்கும் 4 வீதத்திற்கும் இடைப்பட்டோருக்கே தொற்று உறுதிப்படுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்ன தெரிவித்துள்ளார்.
இந்த வீதமானது 5 வீதத்தைக் கடந்தால் மாத்திரமே சமூகத் தொற்றாக அடையாளம் காணப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தி, தொற்று மேலும் பரவாதிருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு வழங்கிய ஒத்துழைப்பை, மக்கள் தொடர்ந்தும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
24 Jan, 2021 | 02:35 PM
16 Jan, 2021 | 03:24 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS