English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
14 Jan, 2021 | 3:39 pm
Colombo (News 1st) சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த சட்டத்தின் முக்கிய இரண்டு சரத்துகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சின் ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி U.R.D. சில்வா தெரிவித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாகவே பிணை பெற்றுக்கொள்ள முடியும். இது அசாதாரண விடயமாக எமக்கு தெரிகின்றது. இந்த சட்டத்தின் கீழ், சிறு தவறுகளுக்காகவும் சாட்சியாளர்களும் சட்டத்தரணிகளும் அச்சுறுத்தப்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. தற்போது மாகாணங்களிலுள்ள மேல் நீதிமன்றங்களுக்கு பிணை வழங்குவதற்கான அதிகாரத்தை வழங்குமாறு கோருகின்றோம்
என U.R.D. சில்வா குறிப்பிட்டார்.
இதேவேளை, தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை திருத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் ஆலோசகர், ஜனாதிபதி சட்டத்தரணி U.R.D. சில்வா மேலும் தெரிவித்தார்.
23 Dec, 2020 | 02:25 PM
17 Oct, 2020 | 08:23 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS