English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
12 Jan, 2021 | 4:41 pm
Colombo (News 1st) மேலும் 165 உக்ரைன் பிரஜைகள் மத்தளை விமான நிலையத்தினூடாக இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் 2.40 அளவில் உக்ரைனுக்கு சொந்தமான விமானமொன்றின் மூலம் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார்.
ஹிக்கடுவையிலுள்ள ஹோட்டலொன்றுக்கு சுற்றுலாப் பயணிகள் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனியர்கள் வருகை தந்த விமானத்தில் ஏற்கனவே நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் நாடு திரும்பவுள்ளனர்.
இதுவரை 1004 உக்ரைன் பிரஜைகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.
28 Aug, 2022 | 06:43 PM
17 Jun, 2022 | 05:24 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS