Colombo (News 1st) மேலும் 285 கொரோனா நோயாளர்கள் இன்று (11) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 281 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய நால்வரும் சிறைச்சாலைகள் கொத்தணியுடன் தொடர்பானவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.