கிழக்கு முனையத்தின் பாதுகாப்பிற்காக புதிய அமைப்பு 

கிழக்கு முனையத்தின் பாதுகாப்பிற்காக புதிய அமைப்பு 

by Staff Writer 11-01-2021 | 7:10 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய பேரவை எனும் அமைப்பு  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியன இணைந்து இந்த அமைப்பை ஸ்தாபித்துள்ளன.