English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
11 Jan, 2021 | 1:56 pm
Colombo (News 1st) அடுத்த 6 மணித்தியாலங்களில் கருவலகஸ்வெவ, வணாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவுகளில் கலா ஓயா பெருக்கெடுக்கும் என்பதால் தாழ்நிலப் பகுதிகளில் வௌ்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளமையினால், தாழ்நிலப்பகுதிகளில் வாழ்வோரை அவதானத்துடன் செயற்படுமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து செக்கனுக்கு 12000 கன அடி நீர், கலா ஓயாவிற்கு திறந்துவிடப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
26 May, 2022 | 08:25 AM
08 Nov, 2021 | 10:10 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS