by Staff Writer 09-01-2021 | 4:39 PM
Colombo (News 1st) பொலன்னறுவை - புலஸ்திபுர பகுதியில் பஸ்ஸொன்று கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் புலஸ்திபுர மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.