09-01-2021 | 3:47 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று நிலையுடன், சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைப்பதற்காக இதுவரை 10,065 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்டவர்களில் 60 வீதமானோர் போதைப்பொருள் தொடர்பிலான குற்றச்சாட்டினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என சிறைச்சாலைகள் முகாமைத்துவ அமைச்சு தெரிவ...