08-01-2021 | 5:35 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் நாட்டை முழுவதுமாக முடக்குவதற்கு உக்ரைன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனடிப்படையில், இன்று (08) முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை உக்ரைன் நாடு முடக்கப்படுகிறது.
இதன்படி, உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள், திரையரங்குக...