புதிய படையணியை ஸ்தாபித்தது இலங்கை இராணுவம்

by Staff Writer 07-01-2021 | 10:41 AM
Colombo (News 1st) இலங்கை இராணுவம் இன்று (07) விவசாய மற்றும் கால்நடை வள படையணி ஒன்றை ஸ்தாபித்துள்ளது. இராணுவத் தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. விவசாயம் செய்யக்கூடிய காணிகளை முகாமைத்துவத்திற்கு உட்படுத்தி இலக்குகளை அடைவது தொடர்பில் இராணுவத் தளபதி இதன்போது தௌிவுபடுத்தினார்.