சாருவ லியனகே சுனிலின் பிணை கோரிக்கை நிராகரிப்பு 

சாருவ லியனகே சுனிலின் பிணை கோரிக்கை நிராகரிப்பு 

by Staff Writer 07-01-2021 | 12:16 PM
Colombo (News 1st) 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அக்குரஸ்ஸ பிரசேத சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனிலின் பிணை கோரிக்கை, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.