English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
07 Jan, 2021 | 7:59 pm
Colombo (News 1st) நல்லெண்ணத்துடன் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்காது, அரசியலமைப்பு ரீதியிலான பாதுகாப்பை வழங்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
மக்களுக்கு சேவையாற்றியமையால், நாட்டின் அரச அதிகாரிகளை சிறையில் அடைத்த பாரிய துரோகத்தை நல்லாட்சி அரசாங்கம் செய்ததாக பிரதமர் கூறினார்.
”கிராமத்துடன் கலந்துரையாடல் – செயற்றிட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு” வேலைத்திட்டம் தொடர்பில் அதிகாரிகளைத் தௌிவுபடுத்தும் விசேட நிகழ்விலேயே அவர் இதனைக் கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வு அலரி மாளிகையில் இன்று காலை நடைபெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
14 Jul, 2022 | 03:46 PM
26 May, 2022 | 10:55 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS