நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை 

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை 

by Staff Writer 06-01-2021 | 7:58 AM
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (06) பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, வட மேல் மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று (06) 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.