by Staff Writer 06-01-2021 | 8:36 PM
Colombo (News 1st) தண்டனை சட்ட திருத்த சட்டமூலம் மற்றும் சான்றுகள் திருத்த சட்டமூலம் என்பன இன்று திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
பிணைத் திருத்த சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.
விவாதத்தின் முடிவில் நீதி அமைச்சர் அலி சப்ரி கருத்துத் தெரிவித்தார்.
காணொளியில் காண்க...