05-01-2021 | 5:48 PM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்கள் மேலும் 445 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதற்கிணங்க, நாட்டில் இதுவரை 38,262 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 45,242 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களில் 6,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன...