ரஜபிஹில்ல காடழிப்பு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை
by Staff Writer 04-01-2021 | 4:38 PM
Colombo (News 1st) குருநாகல் ரஜபிஹில்ல பூங்காவில் இடம்பெற்ற காடழிப்பு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.