மேலும் 97 உக்ரைன் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு

மேலும் 97 உக்ரைன் சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்தனர் 

by Staff Writer 04-01-2021 | 3:25 PM
Colombo (News 1st) உக்ரைனில் இருந்து மேலும் 97 சுற்றுலாப் பயணிகள் சற்று நேரத்திற்கு முன்னர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று (04) வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் குழுவானது நாட்டிற்கு வருகை தந்த நான்காவது குழுவாகும்.