English
සිංහල
எழுத்தாளர் Chandrasekaram Chandravadani
04 Jan, 2021 | 10:07 pm
Colombo (News 1st) மேலும் 02 கொரோனா மரணங்கள் இன்று (04) உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் COVID – 19 தொற்றினால் ஏற்படும் சுவாச நோய்த்தொற்று மற்றும் நுரையீரல் நோய்த் தொற்றின் சிக்கலான நிலை ஆகியவற்றின் காரணமாக நேற்று முன்தினம் (02) உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 86 வயதுடைய மற்றைய ஆண் நபர், COVID – 19 தொற்றினால் ஏற்படும் சுவாச நோய்த்தொற்று மற்றும் நுரையீரல் நோய்த் தொற்றின் சிக்கலான நிலையினால் கடந்த முதலாம் திகதி மரணித்துள்ளார்.
07 Feb, 2023 | 05:47 PM
07 Feb, 2023 | 05:15 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS