English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Jan, 2021 | 2:02 pm
Colombo (News 1st) நீர்கொழும்பிற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 60 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவ படகொன்றை சோதனைக்குட்படுத்தியபோது அதிலிருந்து 100 கிலோகிராமிற்கும் மேற்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் 80 கிலோகிராம் ஹஷீஸ் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
நான்கு சந்தேக நபர்களும் போதைப்பொருளும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் நால்வரும் சிலாபம் – தொடுவாய் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்கான அரசாங்கத்தின் கூட்டுத் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் கடற்பரப்பில் தொடர்ந்தும் ரோந்து பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
26 May, 2022 | 10:25 AM
07 May, 2022 | 10:44 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS