03-01-2021 | 2:41 PM
Colombo (News 1st) சோளம் உள்ளிட்ட 6 வகை பயிர்களில் இந்த வருடத்தில் தன்னிறைவு அடைய முடியும் என விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சோளம், மரமுந்திரிகை, எள்ளு, கௌப்பி, பாசிப்பயறு மற்றும் வெங்காயம் போன்ற பயிர்களின் அறுவடையானது இம்முறை உள்நாட்டின் தேவைக்கு போதுமானது என விவசாய திணைக்களத்தின் பணிப்பா...