by Staff Writer 02-01-2021 | 8:57 PM
Colombo (News 1st) அனைத்து அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யக்கோரி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர் வவுனியாவில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி இவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.