அரசியல் கைதிகளை பொது மன்னிப்பில் விடுவிக்கக் கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

by Staff Writer 02-01-2021 | 8:57 PM
Colombo (News 1st) அனைத்து அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யக்கோரி புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர் வவுனியாவில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி இவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

ஏனைய செய்திகள்