மேலும் 235 பேருக்கு கொரோனா தொற்று

இன்றைய தினம் 555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 01-01-2021 | 8:31 PM
Colombo (News 1st) Update : 08.25 PM : மேலும் 235 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.     COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 320 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.