Colombo (News 1st) Update : 08.25 PM : மேலும்
235 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 320 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.