01-01-2021 | 5:32 PM
Colombo (News 1st) இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட பிரிகேடியர்கள் 05 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைய, சிரேஷ்ட பிரிகேடியர்களாக செயற்பட்ட ஐவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
பிரி...