English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
31 Dec, 2020 | 3:13 pm
Colombo (News 1st) மாத்தளை வைத்தியசாலையின் சுவாச நோய் விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சுவாச நோய் விடுதியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாத்தளை வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் பிரசாந்த் ஜயசுந்தர குறிப்பிட்டார்.
அடையாளம் காணப்பட்ட இரண்டு கொரோனா நோயாளர்களும் தெல்தெனிய கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நோயாளர்களுடன் நெருங்கி பழகிய 04 பேருக்கு PCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையின் ஏனைய ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளதாகவும் மாத்தளை வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டொக்டர் பிரசாந்த் ஜயசுந்தர தெரிவித்தார்.
13 Jan, 2022 | 03:54 PM
25 Sep, 2021 | 01:44 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS