English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
31 Dec, 2020 | 9:33 am
Colombo (News 1st) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (31) 10 மணிக்கு கூடவுள்ளது.
ஆணைக்குழுவின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்தல் தொடர்பில் இன்றைய தினம் கவனம் செலுத்தப்படவுள்ளது.
புதிய கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகளை ஜனவரி முதல் மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்ட தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், ஆணைக்குழுவின் இரண்டாவது கூட்டம் இதுவாகும்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவை நியமிப்பதற்கு பாராளுமன்ற குழு அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
M.M. மொஹம்மட், குணபால விக்ரமகே, ஜீவன் தியாகராஜா, K.P.P. பத்திரண ஆகியோர் அதன் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
05 May, 2022 | 10:58 AM
30 Sep, 2021 | 11:06 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS