COVID-19 தொற்று: 354 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்

COVID-19 தொற்று: 354 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்

COVID-19 தொற்று: 354 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2020 | 8:32 pm

Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 354 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 42,417 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 34 ,623 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

7,599 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், இதுவரை இலங்கையில் 195 COVID-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்