மஹர கைதிகள் நால்வரின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய உத்தரவு
by Staff Writer 30-12-2020 | 12:46 PM
Colombo (News 1st) மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த மேலும் நான்கு கைதிகளின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்யுமாறு வத்தளை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.