தனிமைப்படுத்தலில் இருந்து கொஸ்கம விடுவிப்பு

தனிமைப்படுத்தலில் இருந்து கொஸ்கம விடுவிப்பு

by Staff Writer 30-12-2020 | 5:21 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொஸ்கம பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக COVID-19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. நாட்டின் 08 பொலிஸ் பிரிவுகள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.