மஹர கைதிகள் நால்வரின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய உத்தரவு 

மஹர கைதிகள் நால்வரின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய உத்தரவு 

மஹர கைதிகள் நால்வரின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய உத்தரவு 

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2020 | 12:46 pm

Colombo (News 1st) மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த மேலும் நான்கு கைதிகளின் சடலங்களை அரச செலவில் தகனம் செய்யுமாறு வத்தளை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்