தனிமைப்படுத்தலில் இருந்து கொஸ்கம விடுவிப்பு

தனிமைப்படுத்தலில் இருந்து கொஸ்கம விடுவிப்பு

தனிமைப்படுத்தலில் இருந்து கொஸ்கம விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2020 | 5:21 pm

Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொஸ்கம பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக COVID-19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

நாட்டின் 08 பொலிஸ் பிரிவுகள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்