Colombo (News 1st) மேலும் 03 COVID - 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் (28) மூவர் உயிரிழந்ததை அடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.