English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Dec, 2020 | 4:42 pm
Colombo (News 1st) மன்னார் கடற்பரப்பினூடாக சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மஞ்சள் பொலிசாரினால் இன்று (28) எரியூட்டப்பட்டது.
கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் 513 கிலோகிராம் மஞ்சள் சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக மன்னார் பொலிஸாரினால் எரியூட்டப்பட்டுள்ளது.
இன்று காலை மாந்தை மேற்கு கழிவு அகற்றும் சுத்திகரிக்கும் இடத்தில் மன்னார் பொலிஸ் உதவி அத்தியட்சகர் மற்றும் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்னிலையில் எரியூட்டப்பட்டது.
சுகாதார சேவைகள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக இவ்வாறு குறித்த மஞ்சள் எரியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
25 Feb, 2021 | 06:06 PM
23 Feb, 2021 | 11:05 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS