English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Dec, 2020 | 10:29 pm
Colombo (News 1st) மதுசாரம் மற்றும் எத்தனோல் உற்பத்திக்கு சோளம் பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில், வர்த்தமானியை வௌியிடுமாறு கலால் ஆணையாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் மஞ்சளை அழிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அடுத்த போகத்தில் விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதனை கொள்வனவு செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை நிறுத்தவும் தலையிடுமாறு விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
12 May, 2022 | 05:27 PM
08 May, 2022 | 07:47 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS