Colombo (News 1st) இரத்தினபுரி மாவட்டத்தின் 10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், எஹலியகொட மற்றும் கொடக்கவெல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 10 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.