Colombo (News 1st) நாட்டில் மேலும் இரண்டு பகுதிகள் இன்று (25) முடக்கப்பட்டுள்ளன.
மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்ல யோனக்கபுர கிழக்கு பகுதி, யோனக்கபுர மேற்கு கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக COVID - 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.