by Chandrasekaram Chandravadani 24-12-2020 | 7:36 AM
Colombo (News 1st) வெல்லம்பிட்டி - லக்சந்த செவன குடியிருப்பு தொகுதி இன்று (24) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.