24-12-2020 | 6:16 PM
Colombo (News 1st) நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 686 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, 30,568 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 38,639 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அவர்களில் 7,887 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிர...